எனது அடுத்தப் படத்துக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். கதைதான் படத்தின் கதாபாத்திரங்கள் யார் என்பதை முடிவு செய்யும். அதற்கு முன்னால் இப்போது ஊடகங்களில் வரும் கற்பனைகளும், யூகங்களும் உண்மையில்லை. இதுவரை யாரும் தொடாத கதைகளத்தில் என்னுடைய அடுத்தப் படம் இருக்கும் என்றார்.