முன்பு தனது பிறந்தநாளின் போதும், பிற சுப தினங்களிலும் ரசிகர்களை தவிர்ப்பதற்காக வெளிநாடு அல்லது வெளியூர் சென்றுவிடும் ரஜினி சில வருடங்களாக உள்ளூரிலேயே தங்கிவிடுகிறார். மேலும், தன்னை காணவரும் ரசிகர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொள்கிறார்.