படத்தில் வரும் சிவப்பு கதவு, மனித மூளையின் செயல்பாட்டை குறிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம். இதேபோல், மனிதனின் ஆழ்மனதில் உருவாகும் உணர்வுகளை முக்கிய பதிவுகளாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக படத்தில் இடம்பெறும் அஜய் கதாபாத்திரத்தை அமைத்திருத்தோம் என்று விளக்கமளித்தனர்.