இந்நிலையில், பல வருடங்களாக செயல்படாமல் இருந்த திரைப்பட வர்த்தக சபை, மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது. அத்துடன், பெப்சி உள்ளிட்ட மற்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக இதுவரை அறிவிக்கவில்லை. எனவே, இதுகுறித்து விவாதிப்பதற்காக, தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.