தான் ஹீரோவாக நடிக்கட்டுமா என நடிகர் ராதாரவியிடம் கேட்ட போது அவர், முட்டாப்பயலே, ஹீரோவா நடித்து சினிமாவை கெடுக்காதடா என கூறியதாக பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நான் ஹீரோவாக நடிக்கலாமா என கேட்டதற்கு ஏலே, முட்டாப்பயலே அப்படி எல்லாம் பண்ணாதடா. நீ பாட்டுக்கு ஹீரோவாக நடித்து சினிமா துறையை கெடுத்துடாதடா, உனக்கு காமெடி தான் செட் ஆகும் என்றார் அவர்.