முதலில் அவர் அறிவித்தது ஆந்திராவில் ஒரு கிராமத்தை தத்தெடுப்பதாகத்தான். தெலுங்கானாவிலும் ஒரு கிராமத்தை தத்தெடுங்களேன் என்று அங்குள்ள அரசியல்வாதிகள் சொல்ல, அதற்கும் சரி என்றார். இந்த இரண்டு கிராமங்களில் ஒரு கிராமம் எது என்பது முடிவாகியுள்ளது.
ஸ்ரீமந்துடு படத்தின் நாயகி ஸ்ருதி, தனது தந்தை கமல் மற்றும் நண்பர்களிடம், தமிழகத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க ஐடியா கேட்டு வருகிறாராம்.