நடிகைகளின் ஆபாசப் படம் வெளியானால், அதில் இருப்பது நானில்லை என்று உடனடியாக சம்பந்தப்பட்ட நடிகையிடமிருந்து மறுப்பு வரும். பெரும்பாலும் அதுவேதான் உண்மையும்கூட. மார்பிங் மூலம் தலையை ஒட்ட வைக்கும் மார்பிங் மாஃபியாக்களின் வேலை இது.
ஆனால், ஒரு நடிகை மட்டும், ஆபாச படத்தில் இருப்பது நான்தான் என்று துணிச்சலாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அவர், ஈழத்து நடிகை திவ்யா.
இந்நிலையில், "ஆபாச வீடியோவில் இருப்பது நான்தான். என்னுடைய செல்போனை பழுது நீக்க தந்த போது, யாரோ விஷமிகள் என்னுடைய வீடியோவை அதிலிருந்து எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிட்டனர்.