த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் நிகிஷா குதிரையில் ஏறி சண்டையிடுவது போன்று காட்சி உள்ளது. இந்தக் காட்சியின் போது நிகிஷா குதிரையில் ஏறி அமர்ந்ததும், அதுவரை சாதுவாக நின்ற குதிரை கோபத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு குதிரை என்னுடைய முதுகில் ஏறுவதா என்று குதிரை நினைத்திருக்கலாம்.