கலெக்டரான நயன்தாரா கிராமத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க போராடுகிறார். ஆனால், அதற்கு பல்வேறு தடங்கல்கள் வருகின்றன. ஆனாலும், கடைசியில் அந்த தடங்கல்களைத் தாண்டி அறம் வெற்றி பெறுகிறது. அதனாலேயே இந்தப் படத்துக்கு அறம் என்று பெயர் வைக்கப்பட்டதாக காரணம் கூறியுள்ளனர்.