நயன்தாரா, ஹன்சிகா உடனான காதல் தோல்விகள் குறித்து சமீபத்தில் கருத்து தொரிவித்த சிம்பு, முதல் முறை கத்தியால் குத்துப்படும் போதுதான் தாங்க முடியாது. இரண்டாவது முறை பழகிவிடும் என்றார்.
அது பற்றி (காதல் தோல்வி குறித்து) பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் இரண்டு வார்த்தை சொல்ல நான் இரண்டு வார்த்தை சொல்ல, கடைசியில் நான்தான் காயப்படுவேன். நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. ஒரு நபராவது அதுபற்றி பேசாமல் இருந்தால் காயப்படுவதற்கான வழியில்லை.