வல்லவன் பல்லன் போல் மாறிய நக்ஷத்திரா... சீரியலுக்காக இப்படி ஒரு டெடிகேஷனா?

செவ்வாய், 28 ஜூலை 2020 (20:37 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் நக்ஷத்திரா. பல சீரியல்களில் நடித்துள்ள இவர் குறும்படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். இந்நிலையில் தற்ப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி சில காரணங்களால் கைவிடப்பட்ட நாயகி  தொடரின் இரண்டாம் சீசனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த சீரியலில் நக்ஷத்திரா கதாநாயகியாக நடிக்க ஹீரோவாக தெய்வமகள் கிருஷ்ணா நடிக்கிறார். இவர்களுடன் முதல் சீசனில் நடித்த அம்பிகா,பாப்ரி கோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தொடரின் முதல் எபிசோட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சீரியலின் தனது  முதல் காட்சி குறித்து பதிவிட்டுள்ள நக்ஷத்திரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் வல்லவன் படத்தின் பல்லன் சிம்பு  தோற்றத்தில் இருப்பதை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக அவரது அர்பணிப்பிற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My most favourite introduction so far! #beingdivya #nayagi

A post shared by Nakshathra Nagesh (@nakshathra.nagesh) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்