தெலுங்கு இயக்குனர் சந்து சொன்ன கதை நாக சைதன்யாவுக்கு பிடித்துள்ளது. அப்பா, மகன் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் கதை. எல்லா மொழி பார்வையாளர்களுக்கும் பொதுவான கதை என்பதால் தமிழ், தெலுங்கில் படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த ஐடியாவை கொடுத்ததே நாக சைதன்யாதானாம்.