குற்றமே நடக்காத ஊரில் எதற்கு போலீஸ் ஸ்டேஷன் என்று அங்குள்ள நான்கு போலீஸ்காரர்களையும் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்வதும், இடமாற்றத்தை விரும்பாத போலீஸ்காரர்கள் அதனை தடுப்பதற்காக நல்லாயிருந்த ஊரில் பிரச்சனைகளை உருவாக்குவதும்தான் இந்தப் படத்தின் கதையாம்.