சில நாட்களுக்கு முன்பு இறுதி ஷெட்யூலும் தொடங்கிவிட்டதாக, ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டு, அந்த வருடமே ரிலீஸ் ஆவது என்பது சாதனை தான். இந்தப் படத்தை, ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.