விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன்… அமைச்சர் பெரியசாமி உத்தரவு!

வெள்ளி, 28 மே 2021 (08:20 IST)
தமிழகத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக 10000 கோடி ரூபாய் கடன் வழங்க அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் பெரியசாமி.

தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பிறகு விவசாயிகள் துரிதமாக செயல்பட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ள கூட்டுறவு சங்கங்களின் மூலம் உடனடியாக 100000 கோடி ரூபாய் கடன் வழங்க சொல்லி அமைச்சர் பெரியசாமி கூட்டுறவு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் உடனடியாக கடன் வழங்கக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்