சமீபத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த அஜித் வரவில்லை. படவிழாக்களுக்குத்தான் வருவதில்லை, ஒரு திரையிசை மேதையின் இறுதிச் சடங்கில் கூடவா கலந்து கொள்ளக் கூடாது? அப்படியென்ன பெரிய கொள்கை என அஜித் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.