கடல் படத்திற்குப் பிறகு மணிரத்னம் யாரை வைத்து எந்த மொழியில் படம் இயக்குவார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் தனது அடுத்தப் படத்தை தெலுங்கு, தமிழில் எடுக்க முடிவு செய்து நாகார்ஜுன், மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை ஒப்பந்தம் செய்தார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.