மகளுக்காக கடன் வாங்கி படம் தயாரிக்கும் லிவிங் டூகெதர் நடிகை

புதன், 10 மே 2017 (18:18 IST)
சகலகலா வல்லவனை பிரிந்த பிறகு தன் மகளை கதாநாயகியாக்க தயாரிப்பாளராக மாறியுள்ளார் லிவிக் டூகெதர் நடிகை. 


 

 
கணவரை பிரிந்த பின் சகலகலா வல்லவனுடன் லிவிங் டூகெதராக வாழ்ந்து வந்த நடிகை அண்மையில் அவரை பிரிந்தார். தற்போது தனது மகளை கதாநாயகியாக்க முயற்சித்து வருகிறார்.
 
கதை கிடைத்தாலும் தாயாரிப்பாளர் கிடைக்காத நிலையில் தானே தாயாரிப்பாளராக மாறியுள்ளார். இதற்காக சினிமா தயாரிப்புக்கு பைனான்ஸ் தருபவர்களிடம் பணம் கேட்டுள்ளாராம். மேலும் தற்போது அவரது மகளுக்காக கதை கேட்டு வருகிறாராம். அதோடு மகளுக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்