கதை கிடைத்தாலும் தாயாரிப்பாளர் கிடைக்காத நிலையில் தானே தாயாரிப்பாளராக மாறியுள்ளார். இதற்காக சினிமா தயாரிப்புக்கு பைனான்ஸ் தருபவர்களிடம் பணம் கேட்டுள்ளாராம். மேலும் தற்போது அவரது மகளுக்காக கதை கேட்டு வருகிறாராம். அதோடு மகளுக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறாராம்.