சமீபத்தில் நடந்த விருது விழாவில் சஞ்சிதா ஷெட்டிக்கும், லட்சுமி மேனனுக்கும் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தயக்கத்துடன் லட்சுமி மேனனிடம் பேச்சை தொடங்கியிருக்கிறார் சஞ்சிதா. எதிர்புறமிருந்து ம்.. இல்லை... என்றுதான் பதில்வரும் என்று நினைத்துள்ளார். மாறாக லட்சுமி மேனன் அருவியாக பேச்சை கொட்டியுள்ளார்.