இந்தப் படத்தின் நாயகன் சித்தார்த். தலைவன்கோட்டை காளியப்பா பாகவதர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். பிருத்விராஜுக்கு மேலசீவல்பேரி கோமதி நாயகம் பிள்ளை என்ற கதாபத்திரம். இவர்கள் இருவரின் குருவாக நாசர் தவத்திரு சிவதாஸ் சுவாமிகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.