இப்போது திடீர் திருப்பமாக, பாகுபலி உயிருடனும் இருக்கலாம் என்று புதுக்குண்டை வீசியிருக்கிறார், கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பாகுபலியை கட்டப்பா குத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால், பாகுபலி உயிருடனும் இருக்கலாம் என்று கூறி, பாகுபலி எதிர்பார்ப்பில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.