கார்த்திக்காக காத்திருந்த இயக்குனர்… கடைசியில் கிடைத்தது இந்த நடிகர்தானாம்!

வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:30 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் படத்துக்காக காத்திருந்த இயக்குனர் ஹேமந்த் என்பவர் இப்போது சசிகுமாரை வைத்து படத்தை இயக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களை வைத்து படம் தயாரிப்பதில் முன்னணியில் இருப்பவர் எஸ் ஆர் பிரபு. இவரின் பிரின்ஸ் பிச்சர்ஸ்க்காக கதை ஒன்றை சொல்லி அதில் கார்த்தியை நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் அறிமுக இயக்குனர் ஹேமந்த். இவர் இயக்குனர் கோகுலின் உதவியாளர்.

ஆனால் நீண்டகாலமாக கார்த்தியின் கால்ஷீட் கிடைக்காததால் இப்போது அதே நிறுவனத்துக்காக சசிக்குமாரை வைத்து அந்த படத்தை இயக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்