சுமார் 20 வருடங்களுக்கு முன்னதாக தனது வெளிவராத மருதநாயகம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, மகாராணியை நேரடியாக சந்தித்து பேசிய ஒருவர் என்ற வகையில் மகாராணியைப் பற்றியும், அவரது அரச குடும்பம் பற்றியும் தனது கருத்துக்களை இங்கு கமல்ஹாசன் பிரதிபலிக்கிறார்.