சிறுகதை எழுத்தாளரான சந்திரா இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவரது முதல் படம் கள்ளன். இதன் படப்பிடிப்பு கேரளாவிலுள்ள கொச்சியில் தொடங்கியது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கிறது. இந்தப் படத்துக்காக அடர்ந்த தாடி வளர்த்துள்ளார் கரு.பழனிய்பன்.