கடந்த இரு வாரங்களாக களரி பயின்று வருவதாகவும், யோகாவைப் போன்று களரியும் மனதை ஒருமுகப்படுத்தி விழிப்புணர்வை அதிகப்படுத்துவதாகவும், தினசரி யோகா செய்யும் ஒரு நபர் என்ற வகையில் களரியும் யோகாவைப் போன்றதே என்று தன்னால் உறுதியளிக்க முடியும் எனவும், அனைவரும் களரியில் சிறிதளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும், களரி கலையை அழியவிடக் கூடாது என்றும் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.