ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தோன்றியுள்ள நிலையில் வெளிப்படை தன்மை இல்லாமல் ஜெயலலிதா நடந்து கொண்ட காரணத்தால்தான் இந்த சந்தேகம் எழுந்துள்ளதகவும், அரசியல் தலைவர்கள் எளிதில் அணுகும் வகையிலும் வெளிப்படை தன்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும், அவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் இல்லாமல் இருந்தது ஜெயலலிதாவின் தவறாகவும் இருக்கலாம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்
சாதியை எடுத்துவிடுவது தான் எனது கொள்கை, சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும். புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்யவேண்டும் . நான் அரசியலில் என்றும் அரசியல் பேசினால் மட்டுமே அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை . நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் "