ஜம்மு தாக்குதல்: ஹன்சிகா கண்டனம்

வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (11:10 IST)
ஜம்மு அருகே பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலை படை கார் குண்டு  தாக்குதலில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். 


 
கோழைத்தனமான இந்த கொடூர தாக்குதலுக்கு  திரை உலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
நடிகை ஹன்சிகா வெளிட்டுள்ள இரங்கல் செய்தியில் , புல்வாமாவில்  சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடும் மனவேதனை அடைந்தேன். நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்