''எதற்குன் துணிந்தவன்'' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்

செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:39 IST)
சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்குன் துணிந்தவன் படத்தில் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்குன் துணிந்தவன். இப்படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இந்த படத்தில்  சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தி   3வது சிங்கில் சமீபத்தில்  ரிலீஸான நிலையில், இன்று இப்படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு யு/ ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் 2 மணி 31 நிமிடங்கள் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி   உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கி வெளியாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்