சென்னையில் சரத்குமார் அணியினர் செய்தியாளர்களை சந்தித்திப்பை நடத்தினர். அந்த கூட்டத்தில், நடிகை ராதிகா சரத்குமார், சிம்பு, இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகர் சங்க தேர்தலில் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்றும் நாளை முதல் திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க போவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.