தெகிடியோடு காணாமல் போன ஜனனி மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அவர் நடித்துள்ள உல்டா படம் முடிந்துள்ளது. தொலைக்காட்சியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நல்ல வேடங்கள் அமையாததே தமிழில் இடைவெளி ஏற்பட காரணம் என்றவர், நான் யாரையும் காதலிக்கவில்லை. இப்போது என்னுடைய கவனம் முழுக்க சினிமாவில்தான் உள்ளது என்றார்.