கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். தனது குருவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவரது மகனை தனது படத்தில் நாயகனாக்கியதாக பார்த்திபன் கூறியிருந்தார். அவர் மகன் மூலம் அது தனது குருவை அடையும் என்பது அவரது எண்ணம்.