ரஜினியை வைத்து கபாலி திரைப்படம் எடுத்த இயக்குநர் ரஞ்சித் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க உள்ளார். மலேசியாவில் உள்ள தாதாவின் கதையை வைத்து கபாலி படம் எடுத்த ரஞ்சித் தற்போது தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற ஒரு தாதாவின் கதையை வைத்து படம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.