மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இந்த விருதை ரஜினிக்கு வழங்கினார்.
விருது பெற்ற ரஜினிகாந்த் பேசும்போது, ''கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஐந்தாறுமுறை வர முயற்சி செய்தேன். முடியவில்லை. இப்போது இங்கு வந்ததை பெருமையாக நினைக்கிறேன்.
மேலும், ‘தனக்குக் கிடைத்த விருதை தனது வெற்றிக்கு உதவிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக‘ அவர் தெரிவித்தார்.