கணவன், மனைவி இடையே பிரச்சனை வர வேண்டும். இல்லையென்றால் நன்றாக இருக்காது. கணவன் மனைவி பிரச்சனை இல்லாமல் வாழ்ந்தால் அவர்களை பற்றி யாரும் பேச மாட்டார்கள். பிரச்சனை வந்தால் தான் அவர்களை பற்றி பேசுவார்கள்.
சனிக்கிழமை நானும், கணேஷும் ஒன்றாக சேர்ந்து கோவிலுக்கு சென்றோம். நாங்கள் ஜோடியாக சென்றதை யாரும் பார்க்கவில்லை. விவாகரத்து கொடுத்தால் அது சுதந்திரம் கொடுப்பது ஆகும். நான் கணேஷை ஆயுள் சிறையில் வைத்துள்ளேன்.