ஆகவே அதுபற்றி நான் பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. கதையின் மீதும், காதாபாத்திரம் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடித்தேன். படம் திரைக்கு வந்த பிறகு எனது நடிப்பை பாராட்டுகிறார்கள்.
விமர்சனங்கள் பற்றி கவலைப்பட மாட்டேன். ”என் தந்தை கமல்ஹாசனைப்போல் மன உறுதியுடன் இருக்கிறேன்” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். மேலும் இது போன்ற விமர்சனங்களும், அவதூறுகளும் எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இனியும் ஏற்படுத்த போவதில்லை என்று கூறியுள்ளார்.