கல்லா நிறையுது குமாரு...

புதன், 23 நவம்பர் 2016 (13:03 IST)
கடவுள் இருக்கான் குமாரு படத்தை விமர்சகர்கள் கழுவி ஊற்றினாலும் கல்லா நிறைவதால் மகிழச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர்.


 
 
கதை என்ற வஸ்து இல்லாமல் வழக்கமான ராஜேஷ் படமாக வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் சென்னையில் 70 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்தது. மூன்று தினங்களில் தமிழகத்தில் 6.5 கோடிகள் வசூலித்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது உண்மை என்றால், அசத்தலான வசூல்தான்.
 
பணப்பிரச்சனை மொத்த இந்தியாவையும் பந்தாடிக் கொண்டிருக்கும் வேளையில் 3 நாளில் 6.5 கோடி வசூல் என்பது கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு அதிகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்