கதை என்ற வஸ்து இல்லாமல் வழக்கமான ராஜேஷ் படமாக வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் சென்னையில் 70 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்தது. மூன்று தினங்களில் தமிழகத்தில் 6.5 கோடிகள் வசூலித்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது உண்மை என்றால், அசத்தலான வசூல்தான்.