இந்நிலையில் இதுகுறித்து இந்த புத்தகம் எழுதிய சி.பி.குப்தா வருத்தம் தெரிவித்துள்ளார். இதை நான் சொந்தமாக எழுதவில்லை, வெளிநாட்டு புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் புத்தகங்களில் இந்த வாக்கியம் அச்சடிக்கப்படாது என்றும் குப்தா உறுதியளித்துள்ளார்.