கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிமாறன் முன்னிலையில் விசாரணை படத்தின் எடிடிங் வேலைகளில் இருந்தபோது, கிஷோர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பதிடார். அங்கு பரிசோதனை செய்துப் பார்த்ததில், அவரது மூளையில் ப்ளதி கிளாதி - ரத்த அடைப்பு - இருந்தது தெரிய வந்தது. உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.