லேட்நைட் பார்ட்டியில் நன்றாக குடித்துவிட்டு தங்களின் சொகுசு காரை ரோட்டோரம் படுத்திருப்பவர்களின் மீது ஏற்றுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபமாக சென்னை போலீஸார் செம உஷார். டூ வீலர்களைவிட கார்களில் செல்பவர்களைதான் அதிகம் சோதனை செய்கிறார்கள். டூ வீலர் இடித்து யாரும் சாகப் போவதில்லை. ஆனால் கார்கள் அப்படியல்ல.