மணிரத்னம் இயக்கியிருக்கும் ஓ காதல் கண்மணி வரும் ஏப்ரல் 10 திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.
ஓ காதல் கண்மணியின் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததும் மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தவர் நடிகர் பகத் பாசில். சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக, ராம் சரண் தேஜாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.