அதன்படி, அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதில், 3 அணிகள் போட்டியிடுகின்றன.
என் தலைமையில் ஒரு அணியும், கன்னியப்பன் தலைமையில் இன்னொரு அணியும், ஜி.சிவா தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. ஓட்டுப்போட தகுதியுள்ள உறுப்பினர்கள் 912 பேர். இவ்வாறு அவர் கூறினார்.