அண்ணன் சிரஞ்சீவியும், தம்பி பவன் கல்யாணும் ஒருகாலத்தில் அண்ணன், தம்பி உறவுக்கு உதாரணமாக இருந்தனர். சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸுடன் இணைந்த பிறகு அண்ணன், தம்பிக்குள் விரிசல் ஏற்பட்டது. சிரஞ்சீவி மகளின் இரண்டாவது திருமணத்துக்குக்கூட பவன் கல்யாண் வரவில்லை, அந்தளவு பகை.