நடிகர் சிரஞ்சீவி 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நடித்த படம் ‘கைதி நம்பர் 150’. இந்தப் படம் சிரஞ்சீவியின் 150வது படமாகும். தற்போது இந்தப் படம் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. இதுநாள் வரை 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி ரசிகர்கள் மட்டுமின்றி சிரஞ்சீவி குடும்பதினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.