அமெரிக்காவின் மைக்கேல் ஜாக்சன் அகில உலகத்தையும் தனது பாப் இசையால் அடிமையாக்கியவர். அதேபோல் இந்தியாவில், தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது அற்புத இசையால் 100 கோடி மக்களையும் வசியப்படுத்தியவர். மேலும், சினிமாத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.