மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் நானும் ஒருவர். பெண்கள் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டால்தான் ஆரம்ப நிலையை கண்டறிந்து குணமாக்க முடியும். எனவே பெண்கள் விழிப்புணர்வுடன் பரிசோதனை மேற்கொண்டு தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.