கேவலமான இந்த பாடலில் எந்த ஒரு உணர்வோ, மெலடியோ இல்லை. குழந்தைகள் குறிப்பிட்ட அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகள் என்ன என்று கேட்கையில் பெரியவர்கள் சங்கடப்படக் கூடிய நிலைமையை இந்த பாட்டு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாடலுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இதுமாதிரி பாடலை உருவாக்கமுடியும்.