சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். 3 பாடல் காட்சிகளை படமாக்கினால் படம் இறுதிகட்டத்துக்கு வந்துவிடும்.
படத்தில் ஜனனி, ஷிவதா என இரு நாயகிகள். இதில் ஜனனி ரிப்போர்ட்டராகவும், ஷிவதா சேல்ஸ் கேர்ளாகவும் நடிக்கின்றனர்.