சொந்த தொழிலை கவனிக்க ஓடிவிடுவதால் அரவிந்த்சாமியை எளிதாக யாராலும் பிடிக்க முடிவதில்லை. தனி ஒருவன் எப்படியோ அமைந்த படம். வில்லன் கதாபாத்திரம் பவர்ஃபுல்லாக இருந்ததால் அவரே விரும்பி நடித்தது. ஆனால், அடுத்து அதேபோல் வில்லன் வேடம் ஏற்கப் போவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.