அனுராக் காஷ்யப் தனது கேங்ஸ் ஆஃப் வாஸேபர் திரைப்படத்தின் டைட்டிலில் சசிகுமார், அமீர், பாலா மூவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.
அனுராக் காஷ்யபின் உத்தா பஞ்சாப் படம் தணிக்கையின் சர்வாதிகார பிடியிலிருந்து மீண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்த சசிகுமார், அனுராக் காஷ்யபின் இந்த வெற்றி எங்களுக்கும் உரித்தானது என்று உரிமையுடன் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.