இந்நிலையில், கணவரை பிரிந்ததை குறித்து உருக்கமாக பெசியுள்ளார். விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. ஆனால், வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை புறிந்துக்கொண்டேன்.
நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம் என நினைக்கிறேன். ஆனால், தற்போது நானும், விஜய்யும் வேறு வேறு நிலையில் உள்ளோம்.